சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ள நேரம் பார்த்து வெளியான முக்கியமான செய்தி ஒன்று மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆனது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/shocking-news-to-the-people-just-ahead-of-the-opening-of-kilamakkam-bus-stand-526181.html